முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

நன்றி சொல்ல வார்த்தை இல்லை

நன்றி சொல்ல வார்த்தை இல்லை "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து "என்ற ஒற்றைக் குறளில் கற்றையாய்  வாழும் கலையைச் சொல்லித் தந்தார் வள்ளுவர். உடலை வலுவாக்கி உள்ளத்தைத் தூய்மையாக்கி மனதை அடக்கி மூச்சுப்பயிற்சியை நிதமாக்கி வாழும் கலையை நமதாக்கி வாழ்க்கைக் கலையை உயர்வாக்கி  உலகாக்கி உயரே உயரே என உயர்ந்து வரும் யோகாக்கலை நிகழ்ச்சிக்குத் தகைமையாய்  தன்னிகரில்லாத் தலைமையாய்  தக்கதொரு தலைமையுரையாற்றி நிகழ்ச்சிக்கு மணிமகுடமாய் வீற்றிருக்கும் தலைவர்.... ...... . அவர்களுக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சார்பில் முதலாவது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். காரியமில்லா காட்சி கவின் பெறுவதில்லை செயலில் செம்மை செப்புவதில் இனிமை செயலாற்றுவதில் தனித்தன்மை  கொண்ட செயலாளர் வி. பி. ராமநாதன் அவர்களுக்கு  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  குழு சார்பில் நன்றியை உரித்தாக்குகிறேன். ஆட்சிக்குழு  கல்விக்குழு தலைமைப் பொறுப்பில் இருந்து நிர்வாகத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் உற்றநல் துணையாக உடனிருந்து வழிநடத்தி வரும் .... ..... .. .. அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்ற...

சமீபத்திய இடுகைகள்

உறவினர் யார்

நற்றாமரை கயத்தில் நல்அன்னம்

உலக மகளிர் தினம்

இன்னாது அம்ம இவ்வுலகம்