ஒய் திஸ் கொலைவெறி
why this கொலை வெறி காற்றே உனக்கு ஏனிந்த கோபம்? நேற்றுவரை முற்றம் வந்து முத்தம் தந்து சத்தம் செய்யாது காதோடு உரசிச் சென்று கவிதையாக நின்றாய் கனவினில் காதல் செய்தாய் கற்பனையில் மிதக்க வைத்தாய் ஒரே நாளில் மொத்தமாய் மறந்தாய் Why this கொலை வெறி? சட்டென்று மாறினாய் வெட்டென மறந்தாய் ஒட்டில்லை உறவில்லை என்று எட்டிச் சென்று எம்மைத் தட்டுத் தடுமாறி விழ வைத்தாய் மரங்களைச் சாய்த்து மகிழ்வு என்ன கண்டு விட்டாய் ...