முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

காக்கைக்கு ஆகா கூகை

காக்கைக்கு ஆகா கூகை  எண்ணற்ற புலவர்கள் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுள் தனிப்பிறவி எடுத்து வந்தவர் கவி காளமேகம் என்றால் மிகை ஆகாது. நொடிப்பொழுதில் பாடல் எழுதும் ஆற்றல் மிக்கவர். இதனால் இவரை ஆசு கவி என்று கூறுவர். எப்போதுமே இரட்டை அர்த்தப் பாடல்கள்பாடவேண்டும் என்றால் காளமேகத்திற்குக் கொண்டாட்டம்.இவருடைய பாடல்களில் விவேகமும் இருக்கும்.கூடவே குறும்புக்கும் பஞ்சம் இருக்காது. எந்த சொல்லைச் சொன்னாலும் பாடிவிடுவார். சொல் இருந்தால் பாடல் பாடி விடலாம்.இது புலவர்களுக்கு எளிதானது. வெறும் எழுத்து மட்டும் இருந்தால் எப்படிப் பாடல் பாட முடியும்? இது அனைவராலும் கூடுமா? ஒருமுறை ஒரு மனிதருக்கு காளமேகத்தைக் குழப்பி விட வேண்டும் என்று ஆசை. ஒரு வேடிக்கை காட்ட வேண்டும் என்ற விபரீத ஆசையில் ஒரு எழுத்தைக் கொடுத்துப் பாடல் பாடச் சொன்னார். அதுவும் ககர வரிசை எழுத்துகள்மட்டுமே வரும்படி பாடுங்கள் என்றுநிபந்தனையோடு பாடல் பாட வேண்டும் என்றார். க, கா, கி, கீ ,கு கூ.... வரிசைதானே ... இதோ ...இப்பொழுதே என்று பாடத் தொடங்கிவிட்டார் காளமேகம் . " காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொ...

சமீபத்திய இடுகைகள்

தீவக அணி என்றால் என்ன

உதய சூரியனே...

நில்லாய் நெடுஞ்சுவரே

கைவேல் களிற்றொடு போக்கி