பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்களும்
அவற்றை எழுதிய ஆசிரியர் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள பதினெட்டு நூல்களுள் பதினொன்று
அற நூல்கள்.
களவழி நாற்பது மட்டும் புறநூல்.
மீதமுள்ள ஆறு நூல்களும் அக நூல்களாகும்.
நூல் | ஆசிரியர் |
நாலடியார் | சமண முனிவர்கள் |
நான்மணிக்கடிகை | விளம்பி நாகனார் |
இன்னா நாற்பது | கபிலர் |
இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனார் |
திரிகடுகம் | நல்லாதனார் |
ஆசாரக்கோவை | பெருவாயின்முள்ளியார் |
பழமொழி | முன்றுரையரையனார் |
சிறுபஞ்சமூலம் | காரியாசான் |
ஏலாதி | கணிமேதாவியார் |
திருக்குறள் | திருவள்ளுவர் |
முதுமொழிக்காஞ்சி | கூடலூர் கிழார் |
களவழி நாற்பது | பொய்கையார் |
ஐந்திணை ஐம்பது | மாறன் பொறையனார் |
ஐந்திணை எழுபது | மூவாதையார் |
திணைமொழி ஐம்பது | கண்ணன் சேந்தனார் |
கார் நாற்பது | கண்ணன் கூத்தனார் |
திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார் |
கைந்நிலை(அ) இன்னிலை | புல்லங்காடனார் |
Comments
Post a Comment